அரசால் எல்லா குற்றங்களையும் தடுக்கமுடியாது எனவே தவறுகளை தட்டிகேட்கிற அமைப்புகள் சமுதாயத்தில் உருவாக வேண்டும் அந்த அமைப்பு ஒவ்வொரு ஊரிலும் நகரத்திலும் உருவாகவேண்டும் தவறு செய்பவர்களை பார்த்து பொதுமக்கள் பயப்படுவதுபோய் பொதுமக்களை பார்த்து தவறு செய்பவர்கள் பயப்படும் காலம் வரவேண்டும் அதற்கு இப்படி அமைப்பு ஏற்படுத்தப்படவேண்டும்
வியாழன், 24 பிப்ரவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக